ஜெயலலிதா அப்பல்லோவில் சேர்ந்த ஒரிரு தினங்களில் அவர் இறந்து விட்டார் என்ற செய்தி வேகமாய் பரவியது. அவர் போட்டோவை வெளியிட வேண்டும் என்று அனைவரும் கோரிக்கை வைத்தார்கள். சசிகலாவை கொலைக்காரி என்று திட்டவட்டமாய் சொன்னார்கள். நானும் விதிவிலக்கு அல்ல. நானும் தான் இதை செய்தேன். சசிகலாவை விமர்சித்து பல வீடியோக்கள் வெளியிட்டேன்.
ஆனால் இன்று நடக்கும் நிகழ்வுகளை எல்லாம் பார்க்கும் போது ஒட்டு மொத்த உண்மையும் மறைக்கப்பட்டு தவறான தகவல் திணிக்கப்பட்டதா என்று தோன்றுகிறது. பல வருடமாய் திட்டம் தீட்டி, சமூக வலைத்தளங்கள் மூலமாக ஒரு கருத்து திணிப்பு
நடந்திருக்கிறதா என்றும் தொன்றுகிறது. அந்த எண்ணம் வருவதற்கு முக்கியமான கேள்விகள்.
இன்னும் பல திடுக்கிடும் தகவல்கள் இருக்கிறது. திட்டமிட்டு உண்மையை நம்மிடம் மறைத்து தவறான தகவலை திணித்து இருக்கிறார்களா என்ற சந்தேகத்தை அதிகப்படுத்தும். ஒரிரு தினங்களில் அடுத்த வீடியோவில் சந்திக்கிறேன். உங்களின் கருத்துகளை மறக்காமல் பதிவு செய்யுங்கள்.
Thursday, June 15, 2017
ஜெயலலிதாவை கொன்றது சசிகலா இல்லையா? திடுக்கிடும் தகவல்கள்
Tags
Politics#
அரசியல்#
Share This
About Nambikkai Kannan
அரசியல்
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
Your Ad Spot
No comments:
Post a Comment