Thursday, June 1, 2017

ஜெ, சசி, தினகரன் வரிசையில் அடுத்த பலி அத்வானி

ஜெயலலிதா, சசிகலா வரிசையில் அடுத்த பலி யார் தெரியுமா?
பாரதீய ஜனதாவின் மூத்த தலைவர் திரு. அத்வானி.

பல வருடங்களாக அவர் ஒரே ஒரு கனவுடன் இருந்தார். இந்திய நாட்டின் ஜனாபதியாக வேண்டும் என்று ஆசைப்பட்டார். மோடியை 2014 இல் பிரதமர் வேட்பாளராக தேர்ந்தெடுக்கும் போது, தனக்கு ஜனாதிபதி தந்தால் மட்டுமே மோடிக்கு ஆதரவு என்று சொன்னார்.

மோடியும் சரி என்று சொல்லி விட்டார். ஆனால் ஆட்சி அதிகாரம் கைக்கு வந்த பின், மோடி சொன்ன சொல்லை காப்பாற்றவில்லை.
அதை பற்றி தெரிந்து கொள்ள இந்த வீடியோவை பாருங்க.


No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot