Monday, November 27, 2017

கோபத்தினால் உண்டாகும் நாசம் பற்றி உங்களுக்கு தெரியுமா?

கோபம் என்பது எப்போதும் ஆபத்தானது. கட்டுக்கடங்காத கோபத்தில் ஒருவர் தான் என்ன செய்கிறோம் என்று தெரியாமலே பல தவறுகளை இழைக்கும் அவலம் ஏற்படும். அப்படிப்பட்ட ஆபத்தான் கோபத்தை நம் கட்டுப்பாட்டுக்குள் வைக்க தவறினால் பெரும் நாசம் உண்டாகும். கோபத்தினால் உண்டாகும் ஆபத்துகள் என்னவென்று தெரியனுமா? தவறாமல் இந்த வீடியோவை பாருங்க.


பேஸ்புக் பக்கம்
யுடியுப் சானல்

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot