Monday, November 13, 2017

உங்கள் வாழ்க்கையை மாற்றப்போகும் மூன்று எழுத்து மந்திரம்

”நான் சுற்றாத கோயில்கள் இல்லை. கும்பிடாத கடவுள்கள் இல்லை. பார்க்காத ஜோசியர்கள் இல்லை. செய்யாத பரிகாரங்கள் இல்லை. எனினும், என்னுடைய பிரச்சனைகள் தீரவில்லையே. என்னுடைய மன வலி நீங்கவில்லையே. என்னுடைய வறுமை நீங்கவில்லையே. செல்வம் கொட்டவில்லையே. நான் என்ன தான் செய்யறது” என்று செய்வது அறியாமல் தவிக்கிறீர்களா?

உங்கள் பிரச்சனைக்கு தீர்வு இருக்கிறது. ஆமாம் நம்புங்க. இது காசு வாங்கிக்கிட்டு ஜோசியம் சொல்ற மாதிரி இல்லை. இது 100 சதவீதம் உண்மை. மூன்று எழுத்து மந்திரம் உங்கள் வாழ்க்கையை மாற்றும். என்னடா இவம் மந்திரம்னு சொல்றான். அப்படினா மதம் சார்ந்த சமாச்சாரமா இருக்குமானு கேக்கறீங்களா? கண்டிப்பாக மதம் சார்ந்த மந்திரம் இல்லை. மனிதம் சார்ந்த மந்திரம்.

இந்த வீடியோவை பாருங்க. மூன்று எழுத்து மந்திரத்தை பற்றி தெரிஞ்சுக்கோங்க. உங்கள் வாழ்க்கை எப்படி இனிமையாக மாறப்போகுதுனு பாருங்க.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot