Friday, January 19, 2018

நல்ல எண்ணங்களை வளர்க்க வேண்டிய அவசியம் என்ன?

நேர்மறை எண்ணங்களை நாம் வளர்த்தால் நம் வாழ்வில் வியக்க வைக்கும் மாற்றங்கள் நிகழும். நாம் என்ன நினைக்கிறோமோ அதையே தான் இந்த பிரபஞ்சம் நமக்கு கொடுக்கும். எனவே நல்ல விஷயங்களை மட்டுமே நினைக்க வேண்டும். நேர்மறையான எண்ணங்களை மட்டுமே சிந்திக்க வேண்டும். எண்ணங்கள் மிகவும் வலிமையானது. நாம் அதிகளவில் சக்தி கொடுக்கும் எண்ணங்கள் நம் ஆழ்மனதிற்குள் செல்லும். ஆழ்மனதிற்குள் செல்லும் எண்ணங்கள் நிச்சயம் நடந்தே தீரும் என்பதை நீங்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டும். எனவே நேர்மறை எண்ணங்களை நாம் அனைவரும் வளர்க்க வேண்டும். தவறாமல் இந்த வீடியோவை பாருங்க.
பேஸ்புக் பக்கம்
யுடியுப் சானல்

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot